அரூரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் காவல்துறை மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் தன்னார்வலர்கள்

" alt="" aria-hidden="true" />


அரூரில் கொரோனா  வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில்  மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் காவல்துறை மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் தன்னார்வலர்கள்


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அரூரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரூர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், ஊழியர்கள், அரூர் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், அரூர் காவல் நிலைய காவல் துறையினர், அரூர் மகளிர் காவல் நிலைய காவல் துறை, போக்குவரத்து காவலர்கள் ஆகியோருக்கும் அரூர் நகரில் இருக்கும் மன வளர்ச்சி குன்றிய ஆதரவற்றோருக்கு என தோராயமாக மொத்தம் 250 பேருக்கு 21 நாட்களுக்கு மதிய உணவு அழகு அரூர் அறக்கட்டளை மூலம் வழங்க  உரிய அதிகாரிகள் அனுமதியுடனும், போதிய பாதுகாப்புடனும் தற்போது உணவு மற்றும் முகக் கவசங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வருகின்றனர் 


Popular posts
அரூரில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை
Image
பேராபத்தை விளைவிக்கும் வாட்ஸ் அப் வதந்திகளை.. பார்வேடு பண்ணீறாதீங்க
Image
தாம்பரம் அடுத்த அகரம் தென்,மாடம்பாக்கம்ஆகிய பகுதிகளில் செம்பாக்கம் நகர பாஜக சார்பில் கொரோனா பாதிப்பினால் வெளிவராத ஏழை எளிய மக்களுக்கு
Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் உட்பட்டகொரோனா நோய் தடுப்பு
Image